Thursday, April 06, 2006

நிலம் - 10

அடுத்து...
இருள் படர்ந்த
அடர்ந்த காடு !!- அதில்
இருக்காது மாடு !!

அதன் மறு பெயர்
அடவி !!
அதில் தொலைந்தால்
மனிதன் தவிப்பான்
வழி தடவி !!

பஞ்ச நிலங்களில்
அஞ்ச வேண்டிய
அது முல்லை !!
அல்லை மூட்டையாக
வைத்திருக்கும் அதன்
கொல்லை !!

சில சமயம் பார்க்கலாம்
அதனுள் முல்லை !!
நிறைய பார்க்கலாம்
முள்ளை !!

குறவன் - மலைவாசி !!
மறவன் - வேடன்
எனும் காட்டுவாசி !!

இந்நாளில் இவர்களை
நாம் சொல்கிறோம்
ஆதிவாசி !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home