Wednesday, May 31, 2006

சென்னை - 06

இற்றை நாள் முதல்வர் **
அற்றை நாளில்
நின்ற சின்னம்
சேவல் எனும்
கோழி !!
பிறகு தான்
அவளுக்கு வந்தாள்
தோழி !!

அவள்
சிந்திக்க வேண்டும் சிறிது
நாழி !!

அரசு ஊழியர்களின்
சம்பளம்.....
அதில் வாங்க முடியுமா
அப்பளம்?
பிறகு என்னணம் வாங்குவர்
கம்பளம் !!
காசுக்கு கை அரித்தே அவர்கட்கு
கொப்பளம் !!

பசுமைப் புரட்சி வர
போனது பஞ்சம் !!

தொழிற் புரட்சியால்
தனம் வர
தானம் கூட
போனது கஞ்சம் !!

-- தொடரும்

** This was composed before the recent elections, when Jayalalitha was the Chief minister of Tamil nadu.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home