Thursday, February 02, 2006

அம்மா - 17

அப்பா!
சிறிது காலம்
சிந்தனை தேக்கத்தில்
கந்தனை மறந்தார்!
வந்தனை துறந்தார் !!

மனச் சோர்வை தேக்கினார் !!
தூக்கத்தை நீக்கினார் !!

வேலை என்றால் நடுங்கினார் !!
போர்வைக்குள் ஒடுங்கினார் !!

விழி பிதுங்கினார் !!
வீட்டுக்குள் பதுங்கினார் !!

அம்மா அந்நாளில்
பேதையாய் நின்றாள் -- ஆனாலும்
கீதையாய் நின்றாள் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home