Monday, December 10, 2007

சரஸ்வதி சதகம் 07

சொற்புகழ் தருபவள் அன்னத்தில் வருபவள்
கற்பு நெறி மிக்கவள் - வாணியின்
நற்புகழை நாளும் நாவார நன்னெறியுடன்
தற்புகழை விடுத்துப் பாடு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home