Monday, November 05, 2007

சரஸ்வதி சதகம் 02

ஏணியின்றில்லை ஏறுதற்கு உதவி ஏற்ற
தோணியின்றில்லை நதி தாண்டுதல் - பயிர்க்கு
காணியின் றில்லை கழனி உயிர்க்கோ
வாணியின்றி இல்லை உய்வு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home