Monday, November 26, 2007

சரஸ்வதி சதகம் 05

உயர் கலைகள் எட்டெட்டின் பிறப்பிடம்
துயர் கல்லாமையின் இறப்பிடம் - ஆனிப்
பொன் குணங்களின் ஒளிர்விடம் ஆங்கண்
என்றும் இருப்பாள் வாணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home