Tuesday, December 20, 2005

TVR - 3


2005_11_18_jpg0010
Originally uploaded by sowgan6163.
TVR..
அவ் விஸ்வநாதன் சாரதாவின்
இரண்டாவது பிள்ளை !
மனசோ சங்கொத்த வெள்ளை !!

T... V.... R...
இப் பெயர் கேட்டு இன்று
சேவியார் யார்?
கேட்டறியாத பாவி யார் யார்?

கேவி அழும் குழந்தையும்
சாவி கொடுத்த பொம்மையாய்
தாவி வரும் அவரிடம்

மன்னாடி மங்கலத்தில் பிறந்தார் !!
பெற்றோர் சந்தோஷத்தில் பறந்தார் !!

மண்ணுக்கு பெருமை வர
விண்ணளவு சிறந்திருக்கிறார் !!

வங்கியில் வேலை !
கும்பிடுவதோ
அங்கி சம்பங்கியோடு
கந்தனின் வேலை !!

பல தெய்வம் தொழும் உடம்பன் !!
குல தெய்வம் செந்தூர் கடம்பன் !!

எந்தூர் செல்லினும்
செந்தூர் மறவேன் என்பார் !!

கந்தவேளை
எந்த வேளையும் தொழுவார் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home