Monday, January 07, 2008

சரஸ்வதி சதகம் 10

நயத்தகு நாதத்தில் புத்தகத்தில் பதத்தில்
வியத்தகு வேதத்தில் வீற்றவள் - மனச்
சுமை களையும் சுகமருந்தாம் கலைமகளை
இமைப்பொழுதும் நினைவில் இருத்து

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home